Friday, June 24, 2016

புதிதாய் என்ன சொல்ல?




கவியரசு கண்ணதாசனுக்கும்  மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விக்கும் இன்று பிறந்த நாள்.

கடந்த வருடம் பதிவு செய்த அவர்கள் நிரந்தரமானவர்கள். எந்த நிலையிலும் மரணம் அவர்களுக்கில்லை   என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?

தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தவர்கள் அல்லவா அவர்கள்!

சரி சரி இந்த வருடத்திற்கு இரண்டு பாடல்களையாவது மீண்டும் பார்க்காவிட்டால் எப்படி?

கவியரசரின் வரிகள் மெல்லிசை மன்னரின் குரலில் வரும் அதிரடிப் பாடல்

மெல்லிசை மன்னரின் இசையில் கவியரசர் தன் பாடலை தானே தோன்றி பாடுவதாக  அமைந்த பாடல்.

எத்தனை ஆண்டுகளானாலும் அவர்கள் நம்மோடுதான் இருப்பார்கள். 

 

1 comment:

  1. அருமையான பாடல்கள்! அருமையான கலைஞர்கள்! நன்றி!

    ReplyDelete