Wednesday, June 15, 2016

இந்த காட்சியை மறக்க முடியுமா சார்?




இன்று மறைந்த திரைப்பட இயக்குனர் திரு ஏ.சி.திருலோகசந்தர் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடைய ஆற்றலை  அதிகமாக பயன்படுத்திக் கொண்டவர் திரு ஏ.சி.டி.

உணர்ச்சிகளின் கொந்தளிப்பான  இந்த காட்சியை    யாரால் மறக்க முடியும்?

அவரது இயக்கத்தில் உருவான இந்த பாடல் காட்சியும்  சிறப்பானது. படத்தின் கதையும் பாடலில் வரும் புராணக் கதையும் ஒன்றுதான்.

கலைஞர்களுக்கு என்றும்  மரணமில்லை. அவர்களின் படைப்புக்களால் வாழ்கிறார்கள்.

 
 

2 comments:

  1. இரண்டு காட்சிகளுமே அவரது இறப்பை போலவே மனதை உருக்கக்கூடியவை... https://ethilumpudhumai.blogspot.in/

    ReplyDelete
  2. அருமையான காட்சிகள்! ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete