Saturday, March 12, 2016

குறை கூறுவது போல நடக்காதே




எல்லாவற்றையும் குறை சொன்னால் எப்படி என்று கார்ப்பரேட் சாமியாரின் விழாவில் பேசும் போது எரிந்து விழுந்துள்ள திருவாளர் மோடி அவர்களே, நீங்கள் செய்வது எல்லாமே அராஜகமாகவும் அநியாயமாகவும் மோசடியாகவும் மட்டுமே இருக்கிற போது எப்படி அதை எதிர்க்காமல் இருக்க முடியும். 

நீங்கள் செய்வதை குறை கூறக் கூடாது என்றால் இரண்டு வழிகள்தான் உள்ளது.

ஒன்று 

குறை கூறுவதற்கு வாய்ப்பில்லாமல் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.

இரண்டு

உங்கள் காவிப்படையைத் தவிர மற்ற அனைவரையும் கொன்று புதைத்து விடுங்கள்.

முதலாவது உங்களால் முடியாது. கவச குண்டலத்தோடு கர்ணன் பிறந்தது போல உங்கள் கூட்டமே, ஆட்சியே பொய்யால், பொய்யில் பிறந்தது.

இரண்டாவது வழியை பின்பற்றுவதில் உங்களுக்கு எந்த தயக்கமும் இருக்காது. ஏனென்றால் ஏற்கனவே குஜராத்தில் அதை நிகழ்த்திக் காண்பித்துள்ளீர்கள்.

 

3 comments:

  1. Thozhar idharku orey valithaan irukkirathu!!

    idhu pondra oru arasu tharum
    yentha 6th or 7th



    pay commission hike

    maanamulla yengalukku
    thevai illai yena
    yeludhi koduthu vidungal..


    -ChenRayan

    ReplyDelete
  2. அய்யா அறிவுஜீவி, ஊதியமோ, ஊதிய உயர்வோ மோடியின் அப்பன் வீட்டு காசல்ல. எங்களின் உழைப்பு. கொஞ்சம் புத்தியோடு சிந்தியுங்கள்

    ReplyDelete
  3. அனானி ஏன் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் போடுது முடிச்சி.... காவின்னா என்ன கோவம் வருது...

    ReplyDelete