Tuesday, March 29, 2016

17695 ல் பத்து



இந்திய திரை இசை அடையாளங்களில் ஒருவரான திருமதி பி.சுசீலா அவர்களுக்கு 17,695 பாடல்களை பாடியதற்காக கின்னஸ் விருது வழங்கப் பட்டுள்ளது பெருமிதம் தரும் செய்தியாகும்.



அதனை கொண்டாடும் பொருட்டு அந்த 17,695 ல் பத்து பாடல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

மாலைப் பொழுதின்   மயக்கத்திலே கனவு வராதவர் யாராதவது உண்டா?


நாளை மட்டுமல்ல,   இக்குரல் கேட்க ஒவ்வொரு நாளுமே நிலா வரும்?

எத்தனை ராமன் என்று எண்ணிச் சொல்லுங்களேன்

இப்படி ஒரு பாடல் கேட்க மன்னவன் வராமல் இருக்க முடியுமா? 

உங்களை கேட்டால்  என்ன பாடச் சொல்வீர்கள்?

துள்ளலாய் பாட   இவருக்கும் இல்லை கட்டுப்பாடு?

மாது மட்டுமல்ல நாமும்தான் மயங்குவோம்.

பாடலைக் கேட்க  நீங்களும் வருவீர்கள் அங்கும் இங்கும்

இசை ரசிகர்கள் எல்லோருமே  இவருக்கு  சொந்தம்தான் பந்தம்தான்

இந்த தொகுப்போடு நிறுத்தாதே என்று மனது கட்டளையிடுகிறது. நாளையும் தொடர்வேன்
 

1 comment: