சீமான் சேலத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அந்த காணொளியை நானும் பார்த்துத் தொலைத்தேன். அதனை பகிர்ந்து என் பக்கத்தின் தரத்தை தாழ்த்திக் கொள்ளவிரும்பவில்லை.
பாலியல்
குற்றம் ஒன்றை செய்து விட்டு அதை தெனாவெட்டாக பேசுவதெல்லாம் பொறுக்கித்தனம். அதையும்
சிலபெண்கள் புன்னகைத்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே! அவர்களை என்ன சொல்வது?
No comments:
Post a Comment