மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் பார்த்த பதிவு கீழே உள்ளது.
இந்த செய்தியை நம்புவதா, வேண்டாமா என்றொரு குழப்பம். போட்டோஷாப்பாக இருக்குமா என்றொரு ஐயமும் கூட. ஒரு வேளை உண்மையென்றால் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கும் அளவிற்கு மொட்டைச்சாமியார் ஒன்றும் நல்லவர் கிடையாதே! காசியைச் சேர்ந்தவர்கள், காசிக்கு சென்று வந்தவர்கள் உண்மையை சொல்லுங்களேன், தமிழர்களை ஏமாற்றி வசப்படுத்த இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளனரா என்று . . .
No comments:
Post a Comment