பார்த்தாலே எரிச்சலூட்டுபவன் ஆட்டுக்காரன் என்று போன வாரம்தான் ஒரு பயணத்தின் போது ஒரு தோழரிடம் சொன்னேன். அதனால் அந்தாளின் காணொளிகளையெல்லாம் பார்ப்ப்தில்லை. இன்று மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு சிகண்டி (பெண் பெயரில் உலவும் போலி ஐடி) ஒரு பேச்சை ரொம்பவும் விதந்தோந்தி எழுத அப்படி அதில் என்ன இருக்கிறது என்ற பார்த்தால் …
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது தரக்குறைவான தாக்குதல், கேவலமான மொழியில் பேசுகிறார். ஒருமையில் பேசுவது மட்டுமல்ல, ஒரு மட்டமான வதந்தியை வைத்து வேறு பேசுகிறார்,
விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா வரும்!
ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பேசும் மோடி கட்சியின் மாநிலத் தலைவன் பேச்சு என்ன இலக்கியத்தரமாகவா இருக்கும்!
தரங்கெட்டுத்தான் இருக்கும்!
No comments:
Post a Comment