மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங் ராஜினாமா செஞ்சிருக்காரு, மணிப்பூரில் கலவரம் இரண்டு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. அதை கட்டுப்படுத்த அந்தாள் எதுவும் செய்யவில்லை. காரணம் அதை தூண்டி விட்டதே அந்தாள்தான்.
இனி யாராலும் எதுவும் செய்ய முடியாது என்ற அளவிற்கு பிரச்சினையை பெரிது படுத்திய பின்பு, காட்டுத்தீயாய் பரவிய பின்பு இனி அந்த ஆள் முதலமைச்சராய் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?
No comments:
Post a Comment