இதை நம்பி எத்தனை பேரோ?
இதில் குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு (நம் பதிவை பார்க்கும் சங்கிகள் யாரும் அனுப்பக்கூடாது என்பதற்காக நான் இங்கே மறைத்து விட்டேன்) புகைப்படத்தை 500 ரூபாய் பணத்தோடு அனுப்பினால் புகைப்படத்தை பிரதி எடுத்து கங்கையில் அவர்கள் முங்கும் போது அதையும் சேர்த்து முக்குவார்களாம். இதன் மூலம் 144 வருடங்களுக்கு ஒரு முறை வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்ற புண்ணியம் உங்களுக்கு கிடைக்குமாம். உங்கள் முன்னோர்கள் உங்களை ஆசீர்வதிப்பார்களாம். தெய்வீக அருள் கிட்டுமாம்.
No comments:
Post a Comment