கீழேயுள்ள காணொளிதான் இன்று வைரல்.
ஆமாம். பிரான்ஸில் அவர் அலட்சியம் செய்ய்ப்பட்டதைத்தான் சொல்கிறேன்.
இந்த காட்சியைப் பார்த்து ஒருவர் மகிழ்ந்திருப்பார். அவர் எல்.கே.அத்வானி.
இன்று அலட்சியப்படுத்தப்பட்ட மோடியால் அன்று அலட்சியப்படுத்தப் பட்டவர்.
அதையும் பார்த்து விடுங்கள்.
சங்கிகளின் மொழியில் இதனை கர்மா என்று சொல்லலாம்.
அதை விட இன்னும் சிறப்பாகவும் வள்ளுவர் சொன்னதை சொல்லலாம்.
பிற்பகல் தாமே வரும்”
No comments:
Post a Comment