எம்.ஏ (என்டயர் பொலிட்டல் சைன்ஸ்) படித்ததாக மோடி பொய் சொல்வதற்கு தனக்குத்தானே "வீர" என்று அடைமொழி கொடுத்துக் கொண்ட மகாத்மா காந்தி கொலை அக்யூஸ்ட் சாவர்க்கரிடமிருந்துதான் என்று இத்தனை நாள் நினைத்துக் கொண்டிருந்தோம்.
ஆனால் சாவர்க்கருக்கு முன்பே இது போன்ற வெட்டி பீற்றலை சங்கிகளின் முக்கியமான தலை ஒன்று செய்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது சர்சங்சாலக்கான குரு கோல்வாக்கர்தான் அது.
பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் வெறும் ஆய்வக உதவியாளராக இருந்த கோல்வாக்கர், தன்னை முன்னால் பேராசிரியர் என்றே முன்னிலைப் படுத்திக் கொண்டிருக்கிறார். அதை சங் பரிவாரங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் தீரெந்திர ஜா அம்பலப்படுத்தியுள்ளார்.
சங்கி என்றாலே பொய்யர்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
கோல்வாக்கரே போலி பேராசிரியர் என்றால் நான் செய்வதும் தப்பே இல்லை என்று போலிப் பேராசிரியன் ராம.சீனுவாசன் மகிழ்ச்சியடைவான் அல்லவா!
No comments:
Post a Comment