Thursday, February 13, 2025

இதுதான் ஒரிஜினல் தொழிலா ஆட்டுக்காரா?

 


அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவாமல் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று சொல்லியுள்ள ஆட்டுக்காரா, இதற்கு முன்பும் கோவையில் லூலூ மாலில் ஒரு செங்கல்லைக் கூட விட மாட்டேன் என்று சொல்லியிருந்தாய்.

 


அப்படியென்றால் நீ

அரசியல் காமெடியன் கம் வில்லனாகும் முன்பு

அதற்கு முன்பு

ஆடு வளர்ப்பதாக சீன் போடும் முன்பு

அதற்கும் முன்பு

சிரிப்பு போலீஸாகும் முன்பு

 

வீடுகளில் கன்னக்கோல் வைத்து கொள்ளையடிக்கும் கூட்டத்தில் இருந்தாயோ நீ?

அந்த பழைய நெனப்பில்தான் செங்கல்லை உருவுவேன், ஒரு செங்கல்லை கூட விட மாட்டேன் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறாயோ!



No comments:

Post a Comment