Friday, December 5, 2025

திருப்பரங்குன்றமும் மத்தவிலாசப் பிரகசனமும்

 


தோழர் பிரளயன் 2018 ல் நடத்திய நாடகமான "மத்தவிலாச பிரகசனம்" படித்துக் கொண்டிருக்கிறேன். 

அதில் ஒரு வசனத்தையும் பாடலையும் படித்த போது இன்றைய திருப்பரங்குன்றம் நிலைமைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளதால்  அதனை பகிர்ந்து கொள்கிறேன்.


பொறுப்பில்லாத மனிதர் மூட்டும் பகை நெருப்பு இன்னமும் பரவிக் கொண்டிருப்பதுதான் இந்தியாவின் துயரம். 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete