Wednesday, December 8, 2021

விசாரணை மிகவும் அவசியம்



 முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நொருங்கி அவரும் இன்னும் சிலரும் இறந்துள்ளனர்.

அனைவருக்கும் அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.

 விபத்தா? சதியா என்றெல்லாம் ஊகங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன.

மோடியின் ராணுவ முகமே அவர். அதனால்தான் ஏராளமான சர்ச்சைகள் இருந்தும் கூட குடியரசுத்தலைவர் மட்டுமே முப்படைத் தளபதி என்பதை மாற்றி ராவத்தை அந்த பதவியில் அமர வைத்து அழகு பார்த்தார் மோடி.

அதனால் தேவையற்ற ஊகங்கள் உலவ வாய்ப்பில்லாமல் விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வருவது மிகவும் அவசியம்.

1 comment:

  1. Moodan modi judge'ai pota maathiri bipin'aiyum potaacha?

    ReplyDelete