Friday, December 10, 2021

ராசாவும் பாண்டேயும் பாக்கி

 


அவதூறு,
கற்பனைக் கட்டுக்கதைகள்,
பொய்ப் பிரச்சாரம்,
பிரிவினை வாதம்,
மத வெறி,
மிரட்டல்,
பெண்களை இழிவு படுத்தல்

ஆகியவற்றையே பிழைப்பாகக் கொண்ட

கிஷோர். கே.சாமி, கல்யாண் ராமன் ஆகியோரோடு
போர்ட் மாரிதாஸும் கைது செய்யப்பட்டது மிக்க மகிழ்ச்சி.

எச்.ராசாவும் ரங்கராஜ் பாண்டேவும் ஸ்டான்லி ராஜனும் மட்டுமே பாக்கி.

இந்த கேடு கெட்ட ஜந்துக்களும் உள்ளே போனால் தமிழ்நாடு சுத்தமாகி விடும்.


2 comments:

  1. பொய் சொல்வது, கேவலமாக எழுதுவது பேசுவது, ஆதாரம் இல்லாமல் எழுதுவது தனி நபர் தாக்குதல் போன்ற வேலைகளை செய்வது நீங்கள் தான். கருத்து சுதந்திரம் ஜனநாயகம் சட்டம் போன்ற ஏதுவும் தெரியாத ஜந்துகள் தான் மாரிதாஸ் கதை ஆதரிக்க செய்யும். தனக்கு வந்த்தால் ரத்தம் மற்றவர்க்கு தக்காளி சட்னி போன்ற குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வர முயற்ச்சிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் அனாமதேயம், என் எழுத்தில் என்ன பொய் என்று சொல்லுங்கள் பார்ப்போம். கேவலமான சிலரை அம்பலப்படுத்துவதும் மக்கள் ஒற்றுமையை குலைக்க கற்பனைக் கதை கட்டுவதும் வேறு. இந்த வித்தியாசம் சங்கிகளுக்கு புரியாது.

      Delete