Monday, December 27, 2021

முதல் பக்கத்தில் மூன்று செய்திகள் . . .

 


இன்றைய ஆங்கில இந்து இதழில் முதல் பக்கத்தில் மூன்று செய்திகள். 

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் ஒரு சர்ச்சின் வாசலில் இருந்த யேசுவின் சிலை உடைக்கப் பட்டிருக்கிறது.

அஸ்ஸாமில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கிறிஸ்துவர்கள் அல்லாதவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்.

ஹரித்வாரில் விஷத்தைப் பரப்பவே மாநாடு நடத்தியவர்களில் இன்னும் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் நெருங்க நெருங்க நிலைமை இன்னும் நிலைமை மோசமாகும்.

ஆம்.

வெறுப்பைப் பரப்புவதே பிழைப்பாகக் கொண்டவர் பிரதமராக இருக்கும் நாட்டில் வேறென்ன நடக்கும்!



No comments:

Post a Comment