Sunday, December 19, 2021

இதுவும் காழ்ப்புணர்வுதானே அண்ணாமலை?

 


இந்த கேள்வி ஏன் அண்ணாமலையிடம் கேட்கப்படுகிறது என்பதை அறிய அவர் சொன்னதை முதலில் படியுங்கள்.


நேற்று உத்தரப் பிரதேசத்தில் சமஜ்வாடிக் கட்சியின் தேசியச் செயலாளர் ஒருவர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட் நடந்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த ரெய்டு கூட காழ்ப்புணர்வுதானே அண்ணாமலை?

ஆமாம் உங்கள் கட்சி முதல்வர் மொட்டைச் சாமியாரின் காழ்ப்புணர்வு...


2 comments:

  1. உ.பி வேறு. தமிழ் நாடு வேறு. நண்பரே. இன்றைய விளம்பரங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உ.பி.இந்தியாவில் பல இடங்களில் முதல் இடம். இது பொய்யா?.. நண்பரே.. அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். பல இடங்களில் முதலிடம்தான்.
      கல்வி, சுகாதாரம், பொது அமைதி, சட்டம் ஒழுங்கு, பராமரிப்பு, சாலை வசதி இப்படி பலவற்றில் முதலிடம்தான். என்ன கடைசியிலிருந்து முதலிடம்

      Delete