Sunday, January 6, 2019

கல்லெறிந்தால் பக்தனாகலாம் . . .

மோடி அரசின் மானத்தை டெலிக்ராப் பத்திரிக்கை நன்றாகவே வாங்கி விட்டது


4 comments:

  1. கல் எறிஞ்சு கலவரம் செய்தால் கேரளாவில் கம்யூனிச போராளி

    ஆனால் சீனாவில் அமைதி வழி போராட்டம் பண்ணினாலே கம்யூனிச அரசு கொலை செய்யும்
    ( தியமென் சதுக்க படுகொலை நினைவுக்கு வரணுமே)

    ReplyDelete
    Replies
    1. எழுதினதுக்கு பதில் சொல்லு முதலில்

      Delete
  2. யார் கல் எறிந்து இருந்தாலும் குற்றம் தான்
    அது பாஜக வாக இருந்தாலும் சரி
    கம்யூனிஸ்ட் ஆக இருந்தாலும் சரி
    .
    பாஜக கல் எறிந்த போது அதை யாரும் புனித போராகவோ அல்லது விடுதலை போராகவோ புனிதப்படுத்த வில்லை
    .
    ஆனால் கம்யூனிச போராளிகள் செய்யும் வன்முறைகளை புனித போர் போல் புனிதபப்டுத்தும் செயல் தான் நடந்து கொண்டிருக்கின்றது

    ReplyDelete
    Replies
    1. பாஜக வின் பொறுக்கித்தனத்தை புனிதப்படுத்துவதைத்தான் அச்செய்தி சொல்கிறது என்று புரியாதவர்களுக்கு என்ன பதில் சொல்வது?

      Delete