Tuesday, January 1, 2019

ஆஹாவென்று அங்கே எழுந்த பெண் சுவர் . . .

கிட்டத்தட்ட முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கேரளாவில் காசர்கோடு தொடங்கி திருவனந்தபுரம் வரை 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு 

கேரளத்தை பைத்தியக்கார நாடாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்ற முழக்கத்தோடு

சபரிமலையின் பெயரால் நாகரீக சமுதாயத்தை பின்னிழுக்க நடைபெறும் முயற்சிகளை முறியடிக்க,

எங்களை இழிவுபடுத்த காவிகளை அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதியோடு திரண்டுள்ளனர்.

காலி நாற்காலி புகழ் பாஜக விற்கு முப்பது லட்சம் பெண்கள் அணி திரண்டது  நிச்சயம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். அதனால்தான் காசர்கோடில் கலவரத்தை தூண்ட முயன்றது. 

புத்தாண்டின் முதல் நாளன்று அலையலையாய் திரண்ட அனைத்து மகளிருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

செவ்வணக்கம் தோழர்களே !!!!






























3 comments:

  1. Historic movement... Great upsurge for gender equality.

    ReplyDelete
  2. Well done. Absolutely hearty welcome.

    ReplyDelete
  3. Really great.keralites shouldn't fall prey to 'sangies' activities.they have strongly showed their support to gender equality and left govts ideology.red salute to all who supported.

    ReplyDelete