Sunday, January 13, 2019

என்கவுண்டர் செய்யுமோ தமிழ்நாடு போலீஸ்?


கொடநாடு கொள்ளை மற்றும் கொலைகளில் மாண்புமிகு முதல்வர் எடுபிடிக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு வெளிவந்ததும் இது நாள் வரை தூங்கிக் கொண்டிருந்த தமிழ்நாடு போலீஸ், இரண்டு பேரை டெல்லி வரை சென்று கைது செய்துள்ளது.

கைதானவர்களை தமிழ்நாடு போலீஸ் நீதிமன்றத்தின் முன் நிறுத்துமா?

அல்லது

தப்பிக்க முயன்றார்கள் என்று சொல்லி டெல்லியிலிருந்து வரும் வழியிலேயே போலி என்கவுண்டர்  செய்து விடுமா?

கொலைகார ஆட்சி அல்லவா இது!!!!! 

No comments:

Post a Comment