Saturday, January 19, 2019

பதற வைத்த பத்தாண்டு சவால்

பத்தாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தோம், இப்போது எப்படி உள்ளோம் என்று இரு வேறு காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை முக நூலில் பலரும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

மிக முக்கியமான ஒரு சமூகப் பிரச்சினை குறித்து ஒரு தோழர் பகிர்ந்து கொண்டிருந்த ஒரு பதிவு மிகவும் பதற வைத்தது.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்பது வெறும் முழக்கமாக நின்றிடக் கூடாது. ஒவ்வொரு ஆணின் மனதிலும் உருவாக வேண்டிய உணர்வு.




1 comment:

  1. 10 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகள் நிம்மதியாக வாழ்ந்தார்களா சார் ?
    கொடுமைகள் அன்றும் இருந்தன
    ஆனால் வெளிப்படவில்லை

    பில்லா , ரங்கா கேஸ் தங்கள் அறிந்திருப்பீர்கள்

    எனக்கு கூட அந்த பாதிப்புகள் இருந்தது .. ஆனால் என்றும் சொல்ல முடியாது

    ReplyDelete