Wednesday, January 2, 2019

வெளியே ஆயிரங்கள், உள்ளே லட்சங்கள் . ஊஊஊடக . . .

நேற்று கேரளாவில் நடைபெற்ற பெண் சுவர் பற்றி செய்தி வெளியிட்ட  ஹிந்து நாளிதழ்



முதல் பக்கச் செய்தியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர் என்றும்



பின்பு உள் பக்கம் ஒன்றில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர் என்றும் 

செய்தி வெளியிட்டுள்ளது.

முதல் பக்க செய்தியை படிப்பவர்கள் பலரும் உள்பக்க செய்தியை படிப்பதில்லை என்பது யதார்த்தம்.

முப்பது லட்சம் பெண்கள் பங்கேற்ற எண்ணிக்கையை முதல் பக்கத்தில் ஆயிரக்கணக்கில் என்று குறைத்துக் காண்பிக்கிற ஊடக தர்மத்தை இடதுசாரிகளுக்கு மட்டும் கடைபிடிக்கிறார்கள். 

2 comments:

  1. Exactly.in Dinamalar also,the news itself is published in the last page.stating chief minister is very much upset over the participation in poor number.we don't expect more than this from RSS magazines.

    ReplyDelete
  2. இந்து ஆசிரியர் என்.ராம் கூட ஒரு கம்யூனிஸ்டு தானே அவர் பத்திரிக்கையிலேயே இப்படியா?

    ReplyDelete