Wednesday, May 25, 2011

அட்ராட்ரா! நாக்கு முக்க!!

தமிழக அரசின் வேலை கிடைத்தது 

நாவன்மையால் அல்ல,

நா (இன்) வின்மையால் .... 

குவிந்தன சான்றிதழ்களோடு 

 அறுபட்ட  நாக்குகளும் 

 எம்ப்ளாய்ன்மென்ட்   எக்ஸ்சேஞ்சில் ..... 

 ****************************************
கவிதைக்கு  சொந்தக்காரர் 
தோழர் சி. சந்திரசேகரன்,
துணைத்தலைவர்,
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,
மதுரைக் கோட்டம் 

1 comment: