Monday, October 29, 2018

பாவம் ,விரக்தியின் வெளிப்பாடு . . .



கேரள நிதியமைச்சரும் பொருளாதார நிபுணரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் தாமஸ் ஐசக் அவர்கள், ஆட்சியைக் கலைப்போம் என்ற அமித்ஷா மிரட்டலை கச்சிதமாக நான்கே வரிகளில் சிதறடித்து விட்டார்.

சபரிமலை ஐயப்பனை ஆயுதமாக பயன்படுத்தி செய்யும் கலவரங்களில் காங்கிரஸ் கட்சி சந்தர்ப்பவாதமாக கைகோர்த்துக் கொண்டும் இடது முன்னணி அரசை காவிகளால் அசைக்க முடியவில்லை. 

அந்த வெறுப்பின், விரக்தியின் வெளிப்பாடே ஆட்சியைக் கலைப்போம் என்று மிரட்ட வைத்தது.

அதுவும் இப்போது மொன்னையாகி விட்டது.

பாவம்!!!!!!!!

1 comment:

  1. எப்படி இருந்தாலும் அடுத்த தடவை கேரளாவில் வெல்ல போவது காங்கிரஸ்
    அதேவேளை பாஜக ஸீட் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்

    இது மட்டும் நடக்க போவது உறுதி

    ReplyDelete