Tuesday, October 16, 2018

பலி இப்போது 14





ஸ்டெரிலைட் நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று காவல்துறை தாக்குதலில், தடியடியில் மண்டையில் அடிபட்டு கோமா நிலையில் இருந்த கீழமுடிமண் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவர், சிகிச்சை பலனளிக்காமல் நினைவு திரும்பாமல் இன்று இறந்து போனார்.

இவரோடு சேர்த்து வேதாந்தா நிறுவனத்தின் லாபப் பசிக்கு ரத்த வெறி கொண்ட மோடி-எடப்பாடி-போலீஸ் கூட்டுக் களவாணிகள் ருசித்த உயிர்களின் எண்ணிக்கை பதிநான்காக உயர்ந்துள்ளது.

இன்னும் எத்தனை உயிர்களைக் கொல்லப் போகிறதோ இந்த கொலைகார ஆட்சி!

பெரு முதலாளிகளின் தரகர்களான பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதாமல் இந்திய மக்களுக்கு விடியல் கிடையாது.

5 comments:

  1. Replies
    1. உன்னை சாவடிக்கனும்டா நாயே

      Delete
    2. கொலை வெறி சங்கிகள் கூட்டம் அப்படித்தான் பேசும்.

      Delete
    3. சங்கிகளின் வளர்ப்பு எவ்வளவு மோசம் என்பதை WOW உணர்த்துகிறது. இழிபிறவிகள்

      Delete