Wednesday, July 9, 2014

ஜெ இதற்கே இப்படி பாராட்டினால்?


http://save-tamils.org/publish/photos/2014/4/modi%20jaya.jpg

முன்பே கட்டணங்களை உயர்த்தி விட்டதால் கட்டண உயர்வு கிடையாது. அன்னிய மூலதனத்திற்கு இரத்தினக் கம்பளம், தனியார் நுழைவிற்கான வாசல்கள் தயார். தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் புதிதாக கிடையாது. ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் கிடையாது. (இருநூறு கோடி, முன்னூறு கோடி ரூபாய் தேவைப்படும் திட்டங்களுக்கு வெறும் ஒரு ஒரு கோடி ரூபாய் ஒதுக்குவதை எல்லாம் நிதி ஒதுக்கீடு என்றே ஏற்றுக் கொள்ள முடியாது)

இதற்கே ஜெ பாராட்டித் தள்ளியுள்ளாரா, ஒரு வேளை இது உருப்படியான பட்ஜெட்டாக இருந்திருந்தால் அப்போது இன்னும் எப்படி பாராட்டியிருப்பார்?

இந்த பாராட்டுரை மூலம் ஜெ உலகிற்கு என்ன செய்தி சொல்ல வருகிறார்?

1 comment:

  1. பங்களுரு -பங்களூரு -பங்களூரு தான் ---காஸ்யபன்.

    ReplyDelete