Sunday, July 13, 2014

கணக்கு வாத்தியாரே தப்பா கூட்டலாமா?

நேற்றைய செய்தித்தாளில் படித்த செய்தி.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண் எடுத்த அரக்கோணம் பள்ளி மாணவன் கணக்குத் தேர்வில் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க மறுகூட்டலில் அவன் 100 மதிப்பெண்கள் எடுத்தது தெரிய வந்தது. முன்னர் அவன் பெற்ற மதிப்பெண் 99. முன்பு அந்த விடைத்தாளைத் திருத்தியவர் தவறாகக் கூட்டியிருக்கிறார்.

ஒரு கணித ஆசிரியரே தவறாக கூட்டலாமா?

 

2 comments:

  1. யானைக்கும் அடி சருக்கும்தானே ?

    ReplyDelete