Saturday, January 4, 2014

அன்பற்ற அனானிகளுக்கு ஒரு வார்த்தை

ஒரு முக்கியமான பணி நிமித்தம் இன்னும் சில நிமிடங்களில்
தூத்துக்குடி நோக்கி புறப்படுகிறேன். நான்கு  நாட்களுக்குப்
பின்பு வியாழன் காலையே  வீடு திரும்புகிறேன். அது வரை
இணைய தள இணைப்பு கிடையாது.

எனவே உங்களின் அபத்தமான அர்த்தமற்ற வன்மம் நிறைந்த
பின்னூட்டங்களை வெளியிடாமல் பயந்து  நீக்கி விட்டேன்
என்று பொய்யாக மகிழ்ச்சியடைய வேண்டாம்.

பின் குறிப்பு : அடையாளத்தோடு வந்து விஷத்தை கக்கும்
நச்சுப் பிராணிகளுக்கும் இது பொருந்தும்.

 

1 comment:

  1. ராமன் என்ன ஆயிற்று என்று புரியவில்லை.. உங்கள் கோபத்திற்கான காரணத்தை சற்று விளக்கியாவது எழுதுங்கள்.. பூடகமாகச் சொன்னால் புரியவில்லை...

    ReplyDelete