Sunday, August 7, 2011

உம்மன் சாண்டியின் நாற்காலி




சில தினங்கள் முன்பாக  கேரள முதல்வர்
அறைக்கு போன சில அமைச்சர்கள் 
அதிர்ந்து போய் விட்டார்களாம். 


அங்கே முதல்வர் நாற்காலியில் 
ஒரு மர்ம மனிதன் அமர்ந்து கொண்டு
தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தானாம். 
பிறகு காவலர்கள்  அவனை  அப்புறப்படுத்தி 
விசாரித்த போது  மன நிலை பாதிக்கப்ப் 
பட்ட நபர் என தெரிந்ததாம். 


உம்மன் சாண்டியின் நாற்காலி 
நிலையற்றது.  அதிலே  உட்கார  வேறு 
ஆட்கள் தயாராக உள்ளார்கள்  என்பதை
இச்சம்பவம்  சிம்பாலிக்காக  
சொல்கின்றதோ!  

No comments:

Post a Comment