Monday, January 16, 2012

இதுவும் ஒரு போதையா?




தொலைக்காட்சி, இணையதளம்  என்று  தகவல்கள், 
செய்திகள்  அறிந்து கொள்ள  எத்தனையோ  வழிகள்
இருந்தாலும்  காலையில்  நாளிதழ் படிக்கவில்லை 
என்றால்  ஒரு மாதிரி கஷ்டமாக உள்ளதே!

பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை போன்ற 
நாட்களுக்கு  அடுத்த நாள்  நாளிதழ் வராதபோது
எதையோ  இழந்தது போல உள்ளது.

இது ஒரு வித மன பிரமையா அல்லது போதையா?

உங்கள் அனுபவம்  என்ன?

3 comments:

  1. எது ஒரு விதமான மன பிரமை தான். அதே சமயத்தில் செய்தி தாள் படிக்கும் ஒரு போதை . படிக்க வில்லை எனில் அன்றைய நாள் ஏதோ தவறு செய்தது மாதிரி உள்ளுணர்வு சொல்லும் .சரியா

    ReplyDelete