Sunday, January 29, 2012

நேற்று ஜெய்ப்பூர், இன்று பூனா, நாளை அயோக்கியத்தனம் எங்கே நடக்கப் போகிறது?


இஸ்லாமிய அடிப்படைவாதிகள்  ஜெய்ப்பூரில் சல்மான் ருஷ்டீயை
வரவிடாமல் தடுத்து விட்டார்கள்.  காஷ்மீர் பற்றிய ஆவணப் படத்தை
பூனா வில்  வெளியிட விடாமல்  இந்து அடிப்படைவாதிகள்  தடுத்து
விட்டார்கள்.

இது ஒரு அபாயகரமான போக்கு.

இது அனுமதிக்கப்பட்டால்  நாளை யாரும் வாய் திறக்க முடியாத
மோசமான சூழல் உருவாகும். அடிப்படைவாதிகள் கையில் 
கருத்துசுதந்திரம் சிறைப்பட்டு விடும்.

இதனை நாம் அனுமதிக்க முடியாது.

அனைவரும் குரல் எழுப்புவோம்

No comments:

Post a Comment