Sunday, January 15, 2012

பொங்கலிலே எது இனிமை?




உழுபவனுக்கே   நிலம் சொந்தமாக,
அவன் உழைப்பில் விளைந்த 
பயிருக்கு  உரிய விலை கிடைக்க,
உழைப்பாளிகளை  ஜாதி பார்த்து
தரம்  பிரிக்கும் கொடுமைகள்
மறைந்திட 
விரும்பும் மனிதர்கள்
எண்ணிக்கை  உயரும் போது,
 
செங்கருப்பின் சுவையோடு
மஞ்சளின், நல்ல மலர்களின்
நறுமணத்தோடு 
உழவனின் முகத்து
புன்னகைதான்  
பொங்கல் தினத்திற்கு
கூடுதல் இனிமை சேர்க்கும். . . .
 

2 comments:

  1. எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ''..உழவனின் முகத்து
    புன்னகைதான்
    பொங்கல் தினத்திற்கு
    கூடுதல் இனிமை சேர்க்கும். . . ''
    உண்மை தான். வாழ்த்துகள். இனிய பொங்கல் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்..
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete