Sunday, January 1, 2012

கொண்டாட்டமென்றால் குடித்து விட்டு கூத்தடிப்பதுதானா?






புத்தாண்டு சபதம் எடுக்கும் பழக்கும் எனக்குக் கிடையாது.
ஆனால் இந்த வருஷம் எடுத்துள்ளேன். இனிமேல் 
முப்பத்தி ஒன்று டிசம்பர் இரவில் என்ன தலை போகிற
வேலை இருந்தாலும் வீட்டை விட்டு வெளியே வரப்
போவதில்லை.  


குடித்து விட்டு பைக் ஓட்டுவதும், கார் ஓட்டுவதும் 
புத்தாண்டின் முதல் நாளன்று மிகவும் அதிகமாகி
விட்டது. நேற்று ஒரு கார்காரன் கிட்டத்தட்ட 
மோதுவது போல வந்து கடைசி நிமிடத்தில் 
விலகிப் போனான். குடி போதை  இப்படியெல்லாம்
வேடிக்கை காட்ட தோன்றுகிறது போலும்!


நம் உயிரைப் பாதுகாக்க நாம் வீட்டில் இருப்பது
நல்லது.


குடித்து விட்டு கூத்தடிப்பதுதான் கொண்டாட்டம் 
என்பதை துவக்கியவனை  நடுத்தெருவில் 
கம்பத்தில் கட்டி சவுக்கால் அடிக்க வேண்டும்.
 

3 comments:

  1. ippadipattavargal thirundhamaatargal dhandanai migudhiyai irruththal vendum nandri

    ReplyDelete
  2. டாஸ்மாக்கை அரசுடமை ஆக்கிய ஆத்தாவை என்ன செய்வதை உத்தேசம்

    ReplyDelete
  3. குடித்து விட்டு கூத்தடிப்பதுதான் கொண்டாட்டம்
    என்பதை துவக்கியவனை நடுத்தெருவில்
    கம்பத்தில் கட்டி சவுக்கால் அடிக்க வேண்டும்.

    அருமையான பதிவு. வாழ்த்துகள்.

    ReplyDelete