Monday, June 13, 2011

கூடிய நட்பு - நண்பேன்டா . . .



ஜம்பமும் பலிக்கல,
ஜாமீனும் கிடைக்கல,
கூடுமா கூடாதா
ஏதுவும் தெரியல,
விட்டாலும் வினை
தொட்டாலும் தொல்லை,
என்ன செய்ய அது வரை 
நீ என் நண்பேன்டா . . . 


கவிதை -  மதுரை பாரதி

இது எனது  200  வது பதிவு  

No comments:

Post a Comment