Thursday, April 30, 2026

கருத்துக் கணிப்பு எனும் கொசுத்தொல்லை

 


நேற்றைய கருத்துக் கணிப்பு ஆராய்ச்சி முடிவுகளை பார்த்த போது மனதில் தோன்றிய வார்த்தை "கொசுத் தொல்லை"

தேர்தல் நடக்கும் எல்லா மாநிலங்களிலும் ஒரே நாளில் தேர்தலை நடத்தி மறு நாளே வாக்கு எண்ணிக்கையை நடத்தினால் மட்டுமே இந்த கொசுத்தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். 

No comments:

Post a Comment