கேஜ்ரிவால் எடுத்த ஒரு முயற்சி அவரை பலி வாங்கும் என்று அச்சப்படுவதாக நேற்று நான் எழுதியிருந்தேன்.
கீழேயுள்ள நியூஸ் கார்டை படியுங்கள்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் அதே நேரம் ஆர்.எஸ்.எஸ் ஸால் காவி மயமாக்கப்பட்ட நீதிபதிகளையும் குறை சொன்னால் விடுவார்களா?
மாநிலங்களவையின் ஏழு எம்.பி க்களோடு பாஜக திருப்தி அடையாது.
பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க இப்போது கட்சி மாறிய கருங்காலிகளை பயன்படுத்தி கலகம் செய்ய கண்டிப்பாக முயற்சி எடுப்பார்கள். இப்போதாவது அரவிந்த் கேஜ்ரிவால் விழித்துக் கொள்ளட்டும். தன்னைப் பற்றிய அதீத மதிப்பீட்டிலிருந்து வெளியே வரட்டும்.


No comments:
Post a Comment