தேர்தலுக்கு முன்பாக கவிஞர் பழனிபாரதி முகநூலில் பகிர்ந்து கொண்ட கவிதை கீழே . . .
இந்த கவிதையை பலரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இதில் கொடுமை என்னவென்றால் ஏகலைவனின் கட்டை விரலை காவு கேட்ட துரோணர் கூட்டத்து வாரிசான பாஜக சங்கி ஒருவரும் அந்த கவிதையை பகிர்ந்து கொண்டு பாஜகவிற்கு ஓட்டு கேட்டதுதான்.
இவர்களுக்கெல்லாம் வெட்கம் என்பது கொஞ்சம் கூட இருக்காதா!



No comments:
Post a Comment