Saturday, August 27, 2022

ரொம்பவே லேட்டு ஆஸாத்து

 


மோடி சர்க்கார் அறிவித்த "பத்ம விபூஷன்" விருதை புளகாங்கிதத்தோடு பெற்றுக் கொண்ட போதே குலாம் நபி ஆஸாத் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகப் போகிறார் என்பது தெரிந்து விட்டது.

ஜனவரி மாதமே வெளியேறினால் பச்சையாகத் தெரியும் என்பதால் லேட்டாக விலகியுள்ளார் அவர்.

பஞ்சாப் முதல்வராக இருந்த அம்ரிந்தர் சிங், பீகார் முதல்வராக இருந்த ஜிதன் ராம் மஞ்சி ஆகியோர் பாணியில் தனிக் கட்சி உருவாக்கி பாஜகவோடு கூட்டணி வைத்து நாசமாகப் போகிறார்.

வாழ்த்துக்கள் சார். 

1 comment:

  1. இப்படி எதை எதையோ நினைவில் வைத்துக்கொண்டு அதையெல்லாம் இணைத்துப் பார்ப்பீர்கள் என்று அவருக்கு தெரியாதே ஐயா!

    ReplyDelete