Wednesday, August 24, 2022

அவன் திமிரோடுதான் பேசுவான் . .


 லக்கிம்பூர் கேரி நினைவில் உள்ளதல்லவா?

போராடிய விவசாயிகளை காரேற்றி கொலை செய்த இடம். அதை செய்தவன் மோடி மந்திரியின் அயோக்கிய மகன்.

அந்த கொலைகாரனுக்கு ஜாமீன் வழங்கியதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததும் நீங்கள் அறிந்ததே.



கொலைகார மகனின் கொடூர அப்பன் நேற்று ஒரு கூட்டத்தில் "போராடும் விவசாயிகளை "குரைத்துக் கொண்டே காரை துரத்தும் நாய்கள்" என்று சொல்லியுள்ளான்.

எட்டு பேரை கொலை செய்ய தூண்டி விட்ட கிரிமினல் பேர்வழியை மத்திய மந்திரியாய் அழகு பார்த்தால் அவன் அப்படித்தான் திமிராகப் பேசுவான்,

இவனை குறை சொல்லி என்ன பயன்!

பிரதம மந்திரியே கிரிமினலாக இருக்கிற நாடல்லவா இந்தியா!!!

No comments:

Post a Comment