Thursday, August 18, 2022

மோடி மந்திரியால் உள்ளதும் போச்சு . .

 


நேற்று மதியம் மோடியின் மந்திரி சபையில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருக்கும் ஹர்தீப் சிங் பூரி என்பவர், டெல்லியில் அகதிகள் முகாமில் இருக்கும் மியன்மர் ரோஹிங்க்யா அகதிகள்  ஏழை மக்களுக்காக கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புக்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கிறார்.




அடுத்த ஒரு மணி நேரத்தில் உள்துறை அமைச்சகம், வீட்டு வசதித்துறை மந்திரி சொன்னதை மறுத்தது மட்டுமல்ல, ரோஹிங்க்யா அகதிக்ள் இப்போதிருக்கும் அகதிகள் முகாமை தடுப்புக்காவல் மையமாக மாற்றி விட்டது.



அதாவது அந்த முகாம் இப்போது ஒரு திறந்த வெளிச் சிறை. உள்ள சொற்ப சுதந்திரமும் மோடியின் மந்திரியால் பறி போகிவிட்டது.

பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளின் ஆட்சியில் முஸ்லீம்களுக்கு எப்படி நல்லது நடக்கும்!!!

No comments:

Post a Comment