Monday, August 1, 2022

அடுத்த அசிங்கம் தொடங்கியது

 


மகாராஷ்டிர அரசை கவிழ்த்த பாஜக, அடுத்த ஆட்டத்தை ஜார்கண்டில் தொடங்கியுள்ளது.

அஸ்ஸாம் பாஜக  முதலமைச்சரை பார்த்து விட்டு கோடிக்கணக்கான பணத்தோடு திரும்பிய ஜார்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் மூவர் கொல்கத்தாவில் கைதாகியுள்ளனர்.

தேர்தலில் ஜெயிக்காவிட்டாலும் குதிரை பேரம் மூலம்  ஆட்சியை பிடிக்கும் வித்தையும் புரோக்கர் தொழில் மூலம் கிடைக்கும் தரகுக் கூலியும் இருக்கிற வரை இந்த ஆட்டம் இந்தியாவெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கும். 

எதிர்க்கட்சிகள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

No comments:

Post a Comment