Thursday, October 15, 2020

மூன்றாம் தலைமுறையோடு SPB

 மெல்லிசை மன்னர், கே.வி.எம் போன்ற மூத்த தலைமுறையினர் காலத்தில் பாட வந்தவர் எஸ்.பி.பி.  (அவர்களை நான் முதல் தலைமுறை என்று குறிப்பிடவில்லை. எஸ்.பி.பி பாட வந்த போது அவர்கள் மூத்த தலைமுறை).

அதற்கடுத்த தலைமுறையைச் சேர்ந்த இளையராஜாவின் இசையில் அவர் பாடிய பாடல்கள் எண்ணிலடங்காது.

அதற்கடுத்த மூன்றாம் தலைமுறை இசையமைப்பாளர்கள் இசையிலும் தன் முத்திரையை பதித்தவர் பாலு.

அந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் எஸ்.பி.பி முத்திரை பதித்த பாடல்களை இந்த பதிவில் ர்சியுங்கள்





காதல் ரோஜாவே



மானூத்து மந்தையிலே



தொடத் தொட மலர்ந்தென்ன?



பெண்ணல்ல, பெண்ணல்ல, ஊதாப்பூ



எனை காணவில்லையே நேற்றோடு



ஒருவன் ஒருவன் முதலாளி



என் வீட்டுத் தோட்டத்தில்



தீண்டாய், மெய் தீண்டாய்



மெட்டுப் போடு மெட்டுப் போடு



என் காதலே என் காதலே



இசையஞ்சலி தொடரும் . . .


No comments:

Post a Comment