Wednesday, October 14, 2020

மைக்கிற்கு முன்னேயும் பின்னேயும்

  


மைக் மோகன் என்றே அறியபட்ட மோகனுக்காக எஸ்.பி.பி பாடிய காலத்தால் அழியாத பாடல்கள்.

 ஒரு படத்திற்கு ஒரு பாடல் என்று சுருக்க முடியவில்லை. அதனால் சில படங்களிலிருந்து இரண்டு பாடல்கள் கூட பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

இளைய நிலா பொழிகிறது

 


 

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ


 

 

பருவமே புதிய பாடல் பாடு

 


பாடு நிலாவே

 


 

உதய கீதம் பாடுவேன்

 

 


என்னோடு பாட்டு பாடுங்கள்

 

 


நீலக்குயிலே உன்னோடுதான்

 


 

நிலவு தூங்கும் நேரம்

 


 

இசை மேடையில்

 


 

விழியிலே மணி விழியிலே

 


 

கவிதை பாடு குயிலே

 


 

இதயம் ஒரு கோயில்

 


 

கூட்டத்திலே கோயில் புறா


 

 

மலையோரம் வீசும் காற்று

 


 

 

மன்றம் வந்த தென்றலுக்கு

 

 


நிலாவே வா

 


 

தேவன் தந்த வீணை


 அத்தனை பாடல்களின் காணொளியையும் வலைப்பக்கத்தில் இணைத்த பின்புதான் கவனித்தேன். அனைத்துமே ராஜாவின் பாடல்களும் கூட . . . .

 

இசையஞ்சலி தொடரும் . . .

No comments:

Post a Comment