Sunday, October 11, 2020

குற்றமும் தண்டனையும்

 


சிதம்பரம் தெற்குத் திட்டை பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் திரு இராஜேஸ்வரி அவர்களை ஊராட்சி மன்றத் அலுவலகத்தில் தரையில் அமர வைக்கப்பட்டார்.

தீக்கதிரில் வெளியான செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய பின்னணியில்

ஊராட்சி மன்றச் செயலர் சிந்துஜா, துணைத் தலைவர் மோகன்ராஜ் ஆகியோர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. துணைத்தலைவர் தலை மறைவாகி விட செயலாளர் கைது செய்யப்பட்டு விட்டார்.

இந்த தீண்டாமை குற்றத்திற்கு கடுமையான தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

அப்போதுதான் ஜாதித்திமிர் கொண்டவர்கள் அடங்குவார்கள்.

No comments:

Post a Comment