Wednesday, October 7, 2020

சமாதி சபத அம்மையார் வெளி வந்த பின்பு?

  


முதல்வர் வேட்பாளர் யார் என்ற அதிமுக உட்கட்சி மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

 சரி, இன்று ஏற்பட்டுள்ள அமைதி உடன்படிக்கை தொடருமா?

 சமாதி சபத அம்மையார் வெளியே வந்த பின்பு காட்சிகள் கண்டிப்பாக மாறும் என்றே தோன்றுகிறது.

 அப்போது இருவருமே ஒரம் கட்டப்படும் வாய்ப்பு இருக்கிறது.

 நிற்க.

 அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக யார் இருந்தால் என்ன, இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால்தானே என்று திமுக அலட்சியமாக இருந்தால் பாதிப்பு அதற்குத்தான்.

 பிட் அடித்தாவது வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்தானே, முதல்வர் வேட்பாளர் என்ற சண்டையே  வருகிறது.

 அது மட்டுல்ல, பாஜக வின் ஆட்டம் வேறு இருக்கிறது.

 ஏனென்றால் பாஜகவின் ஒரு கூட்டாளி மிகவும் முக்கியமான, வலிமையான கூட்டாளி.

 அதாங்க

 தேர்தல் ஆணையம்.

 


No comments:

Post a Comment