Wednesday, October 7, 2020

குரங்குகள் கையில் வரலாறா?

 


மேலே உள்ள படம்  "இந்த குரங்குகள் கையில் ஒரு கார் கிடைத்தது. ஆனால் ஓட்டத் தெரியவில்லை. இதை மோடி ஆட்சியோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்" என்ற வாசகத்தோடு சமூக வலைத்தளங்களில் நீண்ட காலமாகவே சுற்றில் இருப்பதுதான்.

உபி ஹத்ராஸ் சம்பவத்தின் குற்றவாளிகள் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கன்னியாகுமரி மாவட்ட காவிக் கயவர்கள் போஸ்டர் ஒட்டி, பேனர் வைத்த போது 




பற்றியெரியும் சம காலப் பிரச்சினையில், அதிலும் குற்றவாளிகள் மொட்டைச் சாமியார் ஆசிர்வாதம் பெற்றவர்கள் என்கிற போது கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் யார் நீதிக்காக போராடுகிறார்களா அவர்கள் மீதே அபாண்டமாக பழி போடுகிற,  அப்பட்டமான ஒரு பொய்யை கட்டவிழித்து விட்டுள்ள இந்த கயவர் கூட்டம் நியமித்துள்ள

டுபாக்கூர் அறிஞர்கள் குழு, பனிரெண்டாயிரம் ஆண்டு வரலாற்றை எப்படி எழுதும் என்ற கேள்வி பிறக்கிறது.

மோடிக்கு வாக்களித்த அனைத்து மூடர்கள் மீதும் கடுமையான கோபம் வருகிறது.

இந்தியாவை இருண்ட காலத்திற்குள் தள்ளி விட்டீர்களடா படுபாவிகளா!

No comments:

Post a Comment