Friday, October 9, 2020

சே – மரணிக்காத விழிகள்

 உண்மையான புரட்சியாளனான தோழர் சேகுவாராவின் விழிகளை மட்டும் அற்புதமான ஓவியம் மூலம் அளித்துள்ளார் இயக்குனரும் நடிகருமான திரைக் கலைஞரான தோழர் பொன்வண்ணன்.

 


சே வின் விழிகளுக்கு மட்டுமல்ல, அவரது போராட்ட உணர்வுக்கும் என்றும் மரணமில்லை. முதலாளித்துவத்திலிருந்து சுரண்டலிலிருந்து மத அடிப்படைவாதத்திலிருந்து  மக்களை விடுவிக்கும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு சே என்றென்றும் உத்வேகம் அளித்துக் கொண்டே இருப்பார்.

 

செவ்வணக்கம் தோழர் சே!

No comments:

Post a Comment