Friday, November 29, 2019

தர்பார் பாட்டு - நியாயமே இல்லை



ஒரு புதுப்பாட்டு வெளியாகி ஒரு நாள் கூட முடிவதற்கு முன்பு அது எந்த பாட்டின் நகல் என்று எடுத்து போடுவதெல்லாம் நியாயமே கிடையாது.

இப்படி எல்லாம் ரசிகர்கள் உஷாராக இருந்தால்  பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்! இனி எங்கிருந்து சுடுவார்கள்!

நேற்று தர்பார் பாட்டு வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வாட்ஸப்பில் வந்த இரண்டு காணொளிகள் கீழே உள்ளது.




ஏ.ஆர்.முருகதாஸின் முந்தைய படங்களில் கதைத்திருட்டு என்ற குற்றச்சாட்டு வந்தது. தர்பாரில் அது பாட்டிலேயே தொடங்கி விட்டது. படம் வந்தால் என்னென்ன குற்றச்சாட்டுக்கள் வருமோ?

2 comments:

  1. மிகவும் சிறப்பு பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

    ReplyDelete
  2. மக்களை முட்டாள் என நினைத்தால் நீங்கள்தான் முட்டாள் என்று சகுனி படத்தில் வரும் வரி நினைவுக்கு வருகிறது. கூடவே ‘என்னா ஸ்பீட்ரா டேய்!’ என்ற இன்னொரு பட வரியும் வந்து கிச்சுக்கிச்சு மூட்டுகிறது.

    ReplyDelete