Tuesday, November 26, 2019

மூன்று நாள் முதல்வரும் அற்புதமா?



வாஜ்பாய்,
யெடியூரப்பா

வரிசையில் 

நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே பதவி விலகியவர்கள் பட்டியலில் 

பட்னாவிஸ் இணைந்துள்ளார்.

குதிரை பேரத்தின் மூலம் மொத்த வியாபாரம் வெற்றிகரமாக நடந்திடும் என்ற நம்பிக்கையில் பதவி மோகம் கொண்டு ஜனநாயக விரோதமாக பதவியேற்றவர்கள் என்று வரலாறு இவர்களைச் சொல்லும்.

அமித் ஷா வின் அற்புதம் என்று இந்த அசிங்கத்தை வர்ணித்தவர்கள் இந்த ராஜினாமாவிற்கு என்ன தலைப்பு கொடுப்பார்கள்?

பிகு 1

ஆனாலும் மகாராஷ்டிர மாநில கட்சிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்னாடகாவில் செய்த அசிங்கத்தை எப்போது வேண்டுமானாலும் சங்கிகள் மகாராஷ்டிராவில் முயற்சிப்பார்கள். 

பிகு 2

மூமூமூமூமூமூத்த பத்திரிக்கையாளரின் வெட்கம், மானம், ரோஷம் இல்லாத கருத்துக்கள் பற்றி தனியாக எழுத வேண்டும். நாளை எழுதுவேன்.






1 comment:

  1. இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா! கர்நாடகாவிலும் எடியூரப்பா அரசுக்கு இதுதான் நடக்கப்போகுது. இடைத்தேர்தல் மட்டும் முடியட்டும். இருக்குது வேட்டு. பாஜகவின் சரிவு ஆரம்பம் ஆயிருச்சு.

    ReplyDelete