Monday, November 18, 2019

அச்சம் ஏன் மோடி?



நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. அதை முன்னிட்டு நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்னாள் காஷ்மீர் முதல்வரும் தற்போதைய மக்களவை உறுப்பினருமான ஃபாரூக் அப்துல்லா அவர்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வழிவகை செய்ய அவரை வீட்டுக் காவலிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்த மோடி அரசு அதை நிராகரித்து விட்டது.

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியிருந்தால் ஃபாரூக்கை விடுதலை செய்திருக்கலாமே?

அச்சம் ஏன் மோடி?

No comments:

Post a Comment